Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கண்ணே நயன்... நீதான் என் குயின்... நயன்தாராவுக்கு ராகுல்தாத்தா எழுதிய காதல் கடிதம்

Webdunia
திங்கள், 21 ஆகஸ்ட் 2017 (00:23 IST)
சிம்புவின் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்', விஜய்சேதுபதியின் 'நானும் ரவுடிதான்' உள்பட பல படங்களில் நடித்துள்ள ராகுல் தாத்தாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. குறிப்பாக 'நானும் ரவுடிதான்' படத்தில் இவருடைய நடிப்பு அனைவராலும் பாராட்டபட்டது



 
 
இந்த நிலையில் நயன்தாராவுடன் 'நானும் ரெளடிதான்' என்ற ஒரே படத்தில் நடித்துள்ள ராகுல்தாத்தா நயன்தாராவுக்கு எழுதிய காதல் கடிதம் ஒன்றை கவிதை வடிவில் எழுதியுள்ளார். இந்த கடிதம் இணையதளங்களில் வைரலாகிவருகிறது. இந்த காதல் கவிதை என்னவென்று பார்ப்போமா!
 
கண்ணே நயன்... நீதான் என் குயின்...
நான் வாங்கி தரேன் ஒரு சவரன் செயின்...
I Know நீ ஒரு lady lion...
ஆனா உன்னை நினைச்சாவே வருது Rain...
உன்னால எத்தனை Pain. அதனால குடிச்சேன் ஒயின்...
அதனால போலீஸ்காரனுக்கு கொடுத்தேன் ஃபைன்...
காதுமா...என் Face ஆயிடுச்சு Shine...நீதான் என் ஹீரோயின்...
 
இப்படிக்கு...
ராகுல் தாத்தா
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நானி & எஸ் ஜே சூர்யாவின் சரிபோதா சனிவாரம் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நாட்டாமை பட நடிகை ராணியின் மகள் தார்னிகா கதாநாயகியாக அறிமுகம்!

ஜமா படத்துக்கு இளையராஜாவுக்கு சம்பளம் கொடுக்கவில்லையா?... இயக்குனர் அளித்த பதில்!

வைரமுத்துவை முதலில் பாட எழுதவைத்தது என் அப்பாதான்… ஆனால் அதை அவர் மறைத்துவிட்டார்… பிரபல தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல்!

ஆஸ்கருக்கு தேர்வான லாப்பட்டா லேடிஸ்! மகாராஜா, கொட்டுக்காளி படங்கள் தவிர்ப்பு! - ரசிகர்கள் அதிருப்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments