Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விபத்தில் சிக்கிய ராஜா ராணி சீரியல் நடிகர்: துடிதுடித்து போன காதலி

Webdunia
செவ்வாய், 8 ஜனவரி 2019 (16:17 IST)
ராஜா ராணி சீரியல் நடிகர் கார்த்திக் விபத்தில் சிக்கியதால் அவரது காதலியான ஆல்யா மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளார். 
தனியார் தொலைக்காட்சியில் ஓடும் சீரியல்களில் ரெம்பவே பிரபலமான சீரியல் ராஜா ராணி. இதில கார்த்திக்-செம்பா ரோலில் நடிக்கும் சஞ்சீவ்-ஆல்யாவிற்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம்.
 
ஆல்யா நீண்ட வருடங்களாக மானஸ் என்பவரை காதலித்து வந்தார். இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சமீபத்தில் இவர்கள் இருவரும் பிரிந்தனர். பின்னர் ஆல்யா சஞ்சீவை காதலிப்பதாக தெரிவித்தார். இருவரும் தாங்கள் ஒன்றாய் இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் சமூகவலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் சஞ்சீவ், சில நாட்கள் இணையதளத்தில் இல்லாததைக் கண்டு, ரசிகர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். நீண்ட நாட்களுக்கு பின்னர் இதற்கு பதிலளித்திருக்கும் அவர் சமீபத்தில் ஒரு விபத்தில் சிக்கியதால் எந்த பதிவும் போட முடியவில்லை. உங்களின் பிராத்தனையால் விரைவில் குணமடைவேன் என கூறியிருக்கிறார். கார்த்திக்கின் இந்த நிலையைக் கண்டு காதலி ஆல்யா மிகவும் சோகத்தில் மூழ்கியுள்ளாராம். விரைவில் மீண்டு வர ரசிகர்கள் அவருக்கு ஆறுதல்கள் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகை பார்வதி, அயலான் தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு: என்ன காரணம்?

‘சூர்யாவுக்கு நன்றி… படையப்பா சீனை வைத்து வேட்டையன் திரைக்கதை எழுதினேன்’ – இயக்குனர் ஞானவேல் பேச்சு!

20 வருடமாக எந்த கிசுகிசுவும் என்னைப் பற்றி வந்ததில்லை.. ஜெயம் ரவி ஆதங்கம்!

வங்கதேச அணிக்கு ஏன் பாலோ ஆன் கொடுக்கவில்லை… ரோஹித் ஷர்மா போட்ட கணக்கு!

பாட்ஷா படத்துக்கு நான் கேட்ட சம்பளம்… அவர்கள் கொடுத்த சம்பளம்… பழைய நினைவுகளைப் பகிர்ந்த வைரமுத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments