Webdunia - Bharat's app for daily news and videos

Install App

25 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் நாகர்ஜுனா – ராம்கோபால் வர்மா

Webdunia
வியாழன், 5 அக்டோபர் 2017 (12:44 IST)
நாகர்ஜுனா – ராம்கோபால் வர்மா இருவரும், கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு படத்தில் இணைகின்றனர்.
 



ராம்கோபால் வர்மா முதன்முதலாக இயக்கிய ‘சிவா’ தெலுங்குப் படத்தில் நடித்தவர் நாகர்ஜுனா. இந்தப் படத்தில் நாகர்ஜுனா ஜோடியாக அமலாவும் நடித்திருந்தார். இந்தப் படத்துக்கு ஆந்திர அரசின் சிறந்த இயக்குநருக்கான நந்தி விருது மற்றும் சிறந்த முதல் படத்தின் இயக்குநருக்கான நந்தி விருதைப் பெற்றார் ராம்கோபால் வர்மா. அதன்பிறகு ‘கோவிந்தா கோவிந்தா’ படத்தில் இருவரும் இணைந்தனர்.

ஆனால், அதன்பிறகு இருவரும் இணைய வாய்ப்பு அமையவில்லை. ‘கோவிந்தா கோவிந்தா’ ரிலீஸாகி கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் ஆகப்போகும் நிலையில், மறுபடியும் இருவரும் இணைய இருக்கின்றனர். ‘ஆக்ஷன் படமான இது உருவாக இருக்கிறது. ‘இதற்கு முன்னால் நானோ, நாகர்ஜுனாவோ இதுபோன்ற கதையைப் பண்ணது கிடையாது. ரொம்பவே வித்தியாசமாக இருக்கும்” என்கிறார் ராம்கோபால் வர்மா.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படத்தின் கலெக்‌ஷன் பற்றி கவலைப்படாமல் ரசியுங்கள்… ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

என் படம் பிடிக்கலன்னா இன்பாக்ஸ்ல வந்து திட்டுங்க… இயக்குனர் சீனு ராமசாமி வேதனை!

செல்ஃபி கேட்ட ரசிகர்களிடம் கோபத்தைக் காட்டிய பிரியங்கா மோகன்…!

நடிகராக அமையாத திருப்புமுனை… இயக்குனர் அவதாரம் எடுக்கும் அதர்வா!

அடுத்த கட்டுரையில்
Show comments