Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனக்கு கல்யாணம் ஆகலன்னா தனுஷ் கூட அத பண்ணியிருப்பேன் - சர்ச்சை நடிகை பேட்டி!

Webdunia
வெள்ளி, 9 ஜூன் 2023 (20:14 IST)
சீரியல் நடிகையான ரேகா நாயர் அவரது தோழியான சித்ரா தற்கொலை செய்துக்கொண்டு இறந்தபோது அவரது மரணத்தில் மர்மங்கள் இருப்பதாக கூறி அவருக்கு ஆதரவாக பேசி பிரபலம் ஆனார். அதன் மூலம் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது.

பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இரவின் நிழல் திரைப்படத்தில் சர்ச்சையான ரோலில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நான் தனுஷின் தீவிர ரசிகை, ஒருவேளை எனக்கு திருமணம் ஆகவில்லை என்றால் நான் தனுஷை திருமணம் செய்திருப்பேன். இதை அவரிடம் நேரில் ஒரு முறை கூறினேன். ஆனால் அவர் அதை சாதாரணமாக தான் எடுத்திருப்பார். ஏனென்றால் இதுபோல் அவரிடம் பலர் சொல்லியிருப்பார்கள் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க  டிஜிட்டல் பிரீமியர் ஸ்ட்ரீமாகவுள்ளது !

“சங்கீதம் இல்லாமல் வாழ்க்கை இல்லை” 'மாத்திக்கலாம் மாலை' ஆல்பம் வெளியீட்டு நிகழ்வில்- சுகாசினி பேச்சு!

விஜய் தவறான வழியில் செல்வது வருத்தமாக உள்ளது: இயக்குனர் மோகன் ஜி

த்ரிஷாவுக்கு ஒரு குத்துசாங்.. ஏஆர் ரகுமான் கம்போஸ் செய்த சூப்பர் பாடல்.. எந்த படத்திற்கு?

தனுஷ் இயக்கி நடிக்கும் படத்தின் டைட்டில் இதுவா…? கசிந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments