Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரீமிக்ஸ் பாடல்கள் எரிச்சலூட்டுகின்றது ... ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் !

Webdunia
புதன், 19 பிப்ரவரி 2020 (19:52 IST)
ரீமிக்ஸ் பாடல்கள் எரிச்சலூட்டுகின்றது ... ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் !

இந்திய இசையின் அடையாளமாகப் பார்க்கப்படுபவர்   ஏ.ஆர்.ரஹ்மான்.  இவரது இசையமைப்பில் வெளியாகும் பாடல்கள் யாவும் உலக அளவில் பிரபலமாகிவிடும். இந்நிலையில், ரீமிக்ஸ் பாடல்கள் மிகவும் மோசமாகவும் எரிச்சலூட்டுவதாகவும் உள்ளது என தெரிவித்துள்ளார்.
 
தனது பாடல்கள் ரீமிக்ஸ் செய்யப்படுவது குறித்து அவர் கூறியதாவது :
 
கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ஓகே ஜானு என்ற படத்தில் ஹம்மா ஹம்மா என்ற ரீமிக்ஸ் பாடல் பிடித்திருந்தது. ஆனால் அதன் பிறகு வெளியான பாடல்கள்  எனக்குப் பிடிக்கவில்லை; அவை எனக்கு எரிச்சலூட்டுவதாக உள்ளது என தெரிவித்திருந்தார். மேலும் ரிமிக்ஸ் டிரெண்ட் இப்போது முடிந்துவிட்டது என தெரிவித்தார்.

எஸ்.ஜே.சூர்யாவின் ’நியூ’ என்ற படத்தில் ரஹ்மான் ’தொட்டால் பூ மலரும்’ என்ற எம்.எஸ்.விஸ்வநாதன் பாடலை உபயோகித்திருந்தார்.
 
சமீபத்தில் இளம் இசையமைப்பாளர்கள் பலர் ரீமிக்ஸ் பாடல்களுக்கு இசையமைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘சூர்யாவுக்கு நன்றி… படையப்பா சீனை வைத்து வேட்டையன் திரைக்கதை எழுதினேன்’ – இயக்குனர் ஞானவேல் பேச்சு!

20 வருடமாக எந்த கிசுகிசுவும் என்னைப் பற்றி வந்ததில்லை.. ஜெயம் ரவி ஆதங்கம்!

வங்கதேச அணிக்கு ஏன் பாலோ ஆன் கொடுக்கவில்லை… ரோஹித் ஷர்மா போட்ட கணக்கு!

பாட்ஷா படத்துக்கு நான் கேட்ட சம்பளம்… அவர்கள் கொடுத்த சம்பளம்… பழைய நினைவுகளைப் பகிர்ந்த வைரமுத்து!

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகர்களை இயக்க இயக்குனர்கள் இல்லை… ரஜினி பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments