Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''செம்பருத்தி'' சீரியலில் இருந்து நீக்கம்… பிரபல நடிகை கண்ணீிர்…ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
சனி, 7 நவம்பர் 2020 (20:32 IST)
பிரபல சேனலில் ஒளிபரப்பாகும் செம்பருத்தித் தொடரில் இருந்து  நடிகை ஜனனி அசோக்குமார் நீக்கப்பட்டதால் அவர் கண்ணீர் விட்டு அழுதுள்ள காட்சி ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர் செம்பருத்தி. இத்தொடரில் கார்த்திக் ராஜ், ஷாபனா உள்ளிட்டோர் நடித்து வந்தனர். இதில், அகிலாண்டேஸ்வரின் 2 வது மருமகளாக நடித்துப் புகழ் பெற்றவர் ஜனனி அகோக் குமார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில், செம்பருத்தி சீரியலில் இனி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜனனி அசோக்குமார் தனது யூடியூப் சேனனில் கூறியுள்ளதாவது; செம்பருத்தித் தொடரில் ஐஸ்வர்யா கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த எனக்குப் பதில் இன்னொருவர் நடிக்கவுள்ளார்.அவருக்கு உங்கள் ஆதரவைக் கொடுங்கள் என்று கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி தேற்றி வருகின்றனர்.#aiswarya #

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments