Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சல்மான் கானோடு தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா – தனிமைப்படுத்திக் கொண்ட சல்லு!

Webdunia
வியாழன், 19 நவம்பர் 2020 (16:09 IST)
தன்னிடம் பணிபுரியும் பணியாளர்கள் மூன்று பேருக்குக் கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து சல்மான் கான் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

பாலிவுட் சூப்பர் ஸ்டாரான சல்மான் கானிடம் டிரைவராக பணிபுரியும் அசோக் உள்ளிட்ட 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து சல்மான் கான் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். மேலும் குடும்பத்தாருடன் சேர்ந்து கொரோனா சோதனையும் செய்துகொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments