Webdunia - Bharat's app for daily news and videos

Install App

25 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றிணையும் பிரபல நடிகர்- நடிகை!!

Webdunia
திங்கள், 10 ஜூலை 2017 (20:52 IST)
நடிகை ஸ்ரீதேவி மற்றும் நடிகர் சஞ்சய் தத் ஆகியோர் கூட்டணியில் புதியப்படம் உருவாகவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


 
 
மாம் மற்றும் பூமி திரைப்படத்தின் வெளியீட்டை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கும் ஸ்ரீதேவி அடுத்து பிரபல நடிகர் சஞ்சய் தத்-துடன் நடிக்கவுள்ளதாக தெரிகிறது. 
 
கடந்த 1993 ஆம் ஆண்டு 'கும்ரா' என்ற திரைப்படத்தில் ஸ்ரீதேவியும், சஞ்சய் தத்தும் ஜோடி சேர்ந்து நடித்திருந்தனர். அதன் பின்னர் இப்போது 25 ஆண்டுகள் கழித்து ஒன்றாக நடிக்கவுள்ளனர். 
 
இந்த படத்தில் நடிக்க ஸ்ரீதேவி சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், ஆலியா பட், சோனாக்ஷி சின்ஹா மற்றும் வருண் தவான் ஆகியோர் இப்படத்தில் இணைந்து நடிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.
 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நானி & எஸ் ஜே சூர்யாவின் சரிபோதா சனிவாரம் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நாட்டாமை பட நடிகை ராணியின் மகள் தார்னிகா கதாநாயகியாக அறிமுகம்!

ஜமா படத்துக்கு இளையராஜாவுக்கு சம்பளம் கொடுக்கவில்லையா?... இயக்குனர் அளித்த பதில்!

வைரமுத்துவை முதலில் பாட எழுதவைத்தது என் அப்பாதான்… ஆனால் அதை அவர் மறைத்துவிட்டார்… பிரபல தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல்!

ஆஸ்கருக்கு தேர்வான லாப்பட்டா லேடிஸ்! மகாராஜா, கொட்டுக்காளி படங்கள் தவிர்ப்பு! - ரசிகர்கள் அதிருப்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments