Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின்னல் வேகத்தில் படப்பிடிப்பை முடித்த சந்தானம் படக்குழு!

Webdunia
வெள்ளி, 23 ஜூலை 2021 (17:19 IST)
சந்தானம் நடிப்பில் உருவாகும் தெலுங்கு ரீமேக் படம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

நடிகர் சந்தானம் சமீபத்தில் நடித்த படங்களில் ஏ1 படத்தைத் தவிர மற்ற படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை. இதனால் அடுத்து உடனடியாக ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இந்நிலையில் தெலுங்கில் வெற்றி பெற்ற ஏஜெண்ட் சாய் சீனிவாச ஆத்ரேயா படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளார். ஸ்வரூப் ஆர்.எஸ்.ஜே இயக்கத்தில் நவீன், ஸ்ருதி ஷர்மா, ஸ்ரீதா ராஜகோபாலன், ராம்தத், விஸ்வநாத் உள்ளிட்ட பல அறிமுகமில்லாத நடிகர்கள் நடித்திருந்தாலும் படம் பரவலாக வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் தமிழில் இந்த படத்தின் படப்பிடிப்பை சத்தமே இல்லாமல் 80 சதவீதத்தை முடித்துள்ளனர் படக்குழுவினர். மனோஜ் பீடா என்பவர் இயக்க, ஊர்வசி, விஜய் டிவி புகழ், முனீஸ்காந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

“ஹிட்லர்” திரைப்பட இசை வெளியீட்டு விழா!!

நயன்தாரா நடிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த சுந்தர் சி!

'வேட்டையன்’ படத்தின் ரித்திகா சிங் கேரக்டர் இதுதான்: வீடியோ வெளியிட்ட லைகா..!

ஜனசேனா கட்சியில் இருந்து நீக்கப்பட்டாரா ஜானி மாஸ்டர்.. பவன் கல்யாண் அதிரடி அறிவிப்பு..!

"மூக்குத்தி அம்மன் 2" படத்தின் இயக்குனர் இவர்தான்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments