Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்கார் திருட்டு கதையா? - உதவி இயக்குனர் புகார்

Webdunia
ஞாயிறு, 21 அக்டோபர் 2018 (17:23 IST)
உதவி இயக்குனர் ராஜேந்திரன் என்பவர் தன்னுடைய செங்கோல் கதையைத்தான் திருடி, சர்கார் படத்தை எடுத்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

 
பொக்கிஷம், சுக்ரன், பெண் சிங்கம்  ஆகிய படங்களில்  உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார் ராஜேந்திரன். இவர் 2007 ஆண்டில் தென்னிந்திய  திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் செங்கோல் கதையை  பதிவு செய்துள்ளாராம்.  தொடர்ந்து தனது கதை திருடப்பட்டதை புகாராக எழுத்தாளர் சங்கத்தில் அளித்தார். 
 
இந்நிலையில் செங்கோல் மற்றும் சர்க்கார் கதை ஏறக்குறைய ஒரேமாதிரி இருப்பதாகவும் ‘செங்கோல் கதை தான் சர்கார் கதை’ என்பது எழுத்தாளர்கள் சங்க விசாரணையில் தெரிய வந்திருப்பதாக உதவி இயக்குனர்கள் தரப்பில் கூறுகிறார்கள். ஆனால் சங்க தலைவர் பாக்யராஜ் இதுவரை எந்த உரு தகவலையும் இதுவரை வெளியிடவில்லை. இதற்கிடையே உதவி இயக்குனர் ராஜேந்திரன் சட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான பல படங்களின் கதைகள் அடுத்தவர் கதை என்ற சர்ச்சை எழுந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படத்தின் கலெக்‌ஷன் பற்றி கவலைப்படாமல் ரசியுங்கள்… ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

என் படம் பிடிக்கலன்னா இன்பாக்ஸ்ல வந்து திட்டுங்க… இயக்குனர் சீனு ராமசாமி வேதனை!

செல்ஃபி கேட்ட ரசிகர்களிடம் கோபத்தைக் காட்டிய பிரியங்கா மோகன்…!

நடிகராக அமையாத திருப்புமுனை… இயக்குனர் அவதாரம் எடுக்கும் அதர்வா!

அடுத்த கட்டுரையில்
Show comments