Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பார்ட் 2 படங்களில் ஆர்வம் காட்டும் சசிகுமார்

Webdunia
செவ்வாய், 13 மார்ச் 2018 (13:15 IST)
‘நாடோடிகள்’ படத்தைத் தொடர்ந்து ‘சுந்தர பாண்டியன்’ படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார் சசிகுமார். 
சமுத்திரக்கனி இயக்கத்தில் ‘நாடோடிகள்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் தற்போது நடித்து வருகிறார் சசிகுமார். ஏற்கெனவே 2009ஆம் ஆண்டு ரிலீஸான  படத்தின் தொடர்ச்சியாக இது உருவாகி வருகிறது. அஞ்சலி, அதுல்யா ரவி என இரண்டு ஹீரோயின்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். மதுரையில் இதன்  படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில், சசிகுமார் நடிப்பில் ஏற்கெனவே ரிலீஸான ‘சுந்தர பாண்டியன்’ படத்தின் இரண்டாம் பாகமும் தயாராக இருக்கிறது. முதல் பாகத்தை இயக்கிய  எஸ்.ஆர்.பிரபாகரனே இந்தப் படத்தையும் இயக்குகிறார்.
 
சசிகுமார் வரிசையாக தோல்விப் படங்களாகக் கொடுத்து வருவதால், ஏற்கெனவே ரிலீஸான வெற்றிப் படங்களின் இரண்டாம் பாகத்தில் ஆர்வம் காட்டி வருகிறார் என்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாரா கலைக்கூடம் தயாரிப்பு நிறுவனம் சார்பாக அனிதா லியோ மற்றும் லியோ வெ.ராஜா இணைந்து தயாரிக்கும் திரைப்படம் "ஆகக்கடவன"

24000 நடன அசைவுகள்.. கின்னஸ் சாதனை படைத்த சிரஞ்சீவி!

படத்தின் கலெக்‌ஷன் பற்றி கவலைப்படாமல் ரசியுங்கள்… ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

என் படம் பிடிக்கலன்னா இன்பாக்ஸ்ல வந்து திட்டுங்க… இயக்குனர் சீனு ராமசாமி வேதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments