Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படப்பிடிப்பை ரத்துசெய்த விஷால்

Webdunia
புதன், 23 ஆகஸ்ட் 2017 (12:17 IST)
வருகிற சனிக்கிழமை அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுவதாக விஷால் அறிவித்துள்ளார்.

 
தென்னிந்திய திரைப்பட மற்றும் சின்னத்திரை சண்டை இயக்குநர்கள் மற்றும் சண்டைக் கலைஞர்கள் சங்கத்தின் 50வது ஆண்டு  விழா, வருகிற சனிக்கிழமை (ஆகஸ்ட் 26) நடைபெற உள்ளது. சென்னையில் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படும் இந்தப் பொன்விழாவை முன்னிட்டு, படப்பிடிப்புகளை ரத்து செய்யுமாறு தயாரிப்பாளர் சங்கத்துக்கு கோரிக்கை வைத்தது ஸ்டண்ட்  யூனியன். அந்தக் கோரிக்கையை ஏற்று, அன்றைய தினம் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என அறிவித்துள்ளார்  தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவரான விஷால்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் 45வது படத்தை இயக்குவது இந்த காமெடி நடிகரா? ஆச்சரிய தகவல்..!

சென்னையின் முக்கிய பகுதிக்கு ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்’ என்ற பெயர்: எஸ்பிபி சரண் மனு!

வெண்ணிற ஆடையில் எஸ்தர் அனிலின் அழகிய புகைப்பட தொகுப்பு!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ்!

நானி & எஸ் ஜே சூர்யாவின் சரிபோதா சனிவாரம் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments