Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொந்த ஊரில் சிபிராஜ் பட ஷூட்டிங்

Webdunia
சனி, 21 ஏப்ரல் 2018 (15:45 IST)
சிபிராஜ் நடிக்க இருக்கும் புதிய படத்தின் ஷூட்டிங், அவருடைய சொந்த ஊரான கோயம்புத்தூரில் நடைபெற இருக்கிறது.
‘மதுபானக்கடை’ படத்தை இயக்கியவர கமலக்கண்ணன் வருடங்களுக்குப் பிறகு அவர் தன்னுடைய இரண்டாவது படத்தை இயக்கப் போகிறார். இந்தப் படத்தில் சிபிராஜ் ஹீரோவாக நடிக்கிறார். ஆக்‌ஷன் கலந்த காதல் படமாக இது உருவாகிறது.
 
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். இந்தப் படத்தின் ஷூட்டிங், கோயம்புத்தூரில் நடைபெற உள்ளது. கோயம்புத்தூர், சிபிராஜின் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினியை இயக்குகிறாரா ‘2018’ பட இயக்குனர் ஜூட் ஆண்டனி?

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’யோடு மோதுகிறதா ‘சூர்யா 44’?

பருத்திவீரனுக்குப் பிறகு இந்த படம்தான்… கார்த்தியைப் பாராட்டிய சூர்யா!

அவர்கள் சினிமாவுக்கு வர நினைத்து தோற்றவர்கள்.. விமர்சகர்களுக்கு என்ன தெரியும்?.... பார்த்திபன் கேள்வி!

மீண்டும் சாகசம் செய்ய வருகிறார் ஜாக்கி சான்.. ஏஐ மூலம் இளவயது கேரக்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments