Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சினிமாவுக்கு கதை எழுதிய சித்தார்த்

சினிமாவுக்கு கதை எழுதிய சித்தார்த்

Webdunia
வியாழன், 5 அக்டோபர் 2017 (15:43 IST)
நடிகரான சித்தார்த், முதன்முறையாக ஒரு படத்துக்கு கதையும் எழுதியிருக்கிறார்.




 
மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி, பிறகு நடிகரானவர் சித்தார்த். பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளவர், சில படங்களைத் தயாரித்துள்ளார். அத்துடன், சில படங்களில் பாடவும் செய்திருக்கிறார். தற்போது, ஒரு படத்துக்கான கதையையும் எழுதியிருக்கிறார்.சித்தார்த், ஆன்ட்ரியா நடித்துள்ள ‘அவள்’ படம்தான் அது. இந்தப் படத்தின் இயக்குநர் மிலிந்த் ராவுடன் இணைந்து கதையை எழுதியிருக்கிறார் சித்தார்த். மணிரத்னத்திடம் உதவியாளராக இருக்கும்போதே இருவருக்கும் பழக்கமாம். பல வருடங்களாக இருவரும் சேர்ந்து எழுதியிருக்கும் கதைதான் இது.

தமிழ் ஹாரர் படங்களைப் போல காமெடியாகவோ இந்தப் படம் இருக்காதாம். சமீபத்தில் வெளியான ‘அனபெல்லா’ போல ஹாலிவுட் படங்களுக்கு நிகரான நம்மைப் பயமுறுத்தும் என்கிறார்கள். ‘இந்தப் படத்தைப் பார்க்கும்போது ஸீட்டில் இருந்து நீங்கள் குதிப்பது நிச்சயம்’ என்கிறார் இயக்குநர் மிலிந்த் ராவ்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினியை இயக்குகிறாரா ‘2018’ பட இயக்குனர் ஜூட் ஆண்டனி?

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’யோடு மோதுகிறதா ‘சூர்யா 44’?

பருத்திவீரனுக்குப் பிறகு இந்த படம்தான்… கார்த்தியைப் பாராட்டிய சூர்யா!

அவர்கள் சினிமாவுக்கு வர நினைத்து தோற்றவர்கள்.. விமர்சகர்களுக்கு என்ன தெரியும்?.... பார்த்திபன் கேள்வி!

மீண்டும் சாகசம் செய்ய வருகிறார் ஜாக்கி சான்.. ஏஐ மூலம் இளவயது கேரக்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments