Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் ஒரு தெலுங்குப் பட இயக்குனருடன் இணையும் சிவகார்த்திகேயன்!

Webdunia
சனி, 29 ஜனவரி 2022 (15:06 IST)
சிவகார்த்திகேயன் ஏற்கனவே ஒரு தெலுங்கு – தமிழ் படத்தில் நடிக்க உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.

ஜதிரத்னலு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் படத்தில் நடிக்கிறார். இதன் மூலம் அவர் தெலுங்கிலும் தன்னுடைய மார்க்கெட்டை விரிவு படுத்திக் கொள்ள ஆர்வமாக இருக்கிறார். இந்த படமே இன்னும் ரிலிஸ் ஆகவில்லை என்றாலும் அடுத்து ஒரு தெலுங்கு பட இயக்குனரோடு இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் நாகார்ஜுனா மற்றும் நாக சைதன்யா ஆகியோர் இயக்கத்தில் வெளியான பங்கர் ராஜு என்ற படத்தை இயக்குனர் கல்யாண கிருஷ்ணாவின் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'நேச்சுரல் ஸ்டார்' நானி - இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா - தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி - எஸ் எல் வி சினிமாஸ் கூட்டணியில் தயாராகும் '#நானிஓடெல்லா 2'

கணவரை பிரிய தயார்.. சவால் விட்ட ஜானி மாஸ்டர் மனைவி..!

’பேச்சி’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

என்கவுண்டர் என்பது குற்றம் செய்தவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை மட்டுமல்ல: வேட்டையன் டீசர்..!

பிரபுதேவா நடிக்கும் 'பேட்ட ராப்' இசை வெளியீட்டு விழா!

அடுத்த கட்டுரையில்
Show comments