Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மறைந்தாலும் வசீகர குரலாய் மனதில் நினைவாடும் எஸ்.பி.பி'க்கு ஹேப்பி பர்த்டே!

Webdunia
வெள்ளி, 4 ஜூன் 2021 (11:12 IST)
மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இவர் தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி மற்றும் மலையாளத் திரைப்படங்களுக்கு அதிகமாக பாடல் பாடியிருக்கிறார். 1966 முதல் திரைப்படங்களில் பாடத் தொடங்கிய எஸ்.பி.பி இதுவரை 40,000 இற்கும் அதிகமான பாடல்களை 16 இந்திய மொழிகளில் பாடியுள்ளார்.
 
கடந்த ஆண்டு செம்படம்பர் 25ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த எஸ்.பி.பி'க்கு இன்று 75வது பிறந்தாள் இதனை அவரது ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வாழ்த்து கூறி சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 
 
மறைந்தாலும் காலத்தால் அழியாத அவரது பாடலுக்கு இன்னும் பலதலைமுறையினர் நிச்சயம் அவரின் ரசிகர்களாக அமைவார்கள். மனதை வருடும் அவரது பாடலின் நினைவுகளோடு எஸ்பிபிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகை பார்வதி, அயலான் தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு: என்ன காரணம்?

‘சூர்யாவுக்கு நன்றி… படையப்பா சீனை வைத்து வேட்டையன் திரைக்கதை எழுதினேன்’ – இயக்குனர் ஞானவேல் பேச்சு!

20 வருடமாக எந்த கிசுகிசுவும் என்னைப் பற்றி வந்ததில்லை.. ஜெயம் ரவி ஆதங்கம்!

வங்கதேச அணிக்கு ஏன் பாலோ ஆன் கொடுக்கவில்லை… ரோஹித் ஷர்மா போட்ட கணக்கு!

பாட்ஷா படத்துக்கு நான் கேட்ட சம்பளம்… அவர்கள் கொடுத்த சம்பளம்… பழைய நினைவுகளைப் பகிர்ந்த வைரமுத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments