Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதற்கு தகுதியான நடிகர் அஜீத் மட்டும்தான் - ஸ்ரீரெட்டி பேட்டி

Webdunia
வியாழன், 19 ஜூலை 2018 (10:55 IST)
முருகதாஸ், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த், சுந்தர் சி. உள்ளிட்ட தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட பிரபலங்கள் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி சிலர் தன்னை படுக்கையில் பயன்படுத்திவிட்டு ஏமாற்றி விட்டதாக நடிகை ஸ்ரீரெட்டி புகார் கூறியுள்ளார்.

 
அதோடு, தொடர்ச்சியாக தொலைக்காட்சிகளில் கொடுக்கும் பேட்டிகளில் பல பரபரப்பு தகவல்களை கூறி வருகிறார். 
 
ஏற்கனவே, தனக்கு மிகவு பிடித்த நடிகர் அஜீத் என ஒரு பேட்டியில் ஸ்ரீரெட்டி கூறியிருந்தார்.
இந்நிலையில், நேற்று அளித்த பேட்டியில் “தமிழ் சினிமாவில் எனக்கு தல அஜீத் மிகவும் பிடிக்கும். அவரின் உயரம், பார்வை, நடிக்கும் விதம், முகபாவனைகளை மாற்றும் விதம் என அனைத்தும் சூப்பர். ஒரு நடிகருக்கான எல்லா தகுதியும் அவரது உடலில் இருக்கிறது” என அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படத்தின் கலெக்‌ஷன் பற்றி கவலைப்படாமல் ரசியுங்கள்… ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

என் படம் பிடிக்கலன்னா இன்பாக்ஸ்ல வந்து திட்டுங்க… இயக்குனர் சீனு ராமசாமி வேதனை!

செல்ஃபி கேட்ட ரசிகர்களிடம் கோபத்தைக் காட்டிய பிரியங்கா மோகன்…!

நடிகராக அமையாத திருப்புமுனை… இயக்குனர் அவதாரம் எடுக்கும் அதர்வா!

அடுத்த கட்டுரையில்
Show comments