Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'பாகுபலி 2' நஷ்டம் அடைந்தால் நான் பொறுப்பு. தைரியமான சொன்ன எஸ்.எஸ்.ராஜமெளலி

Webdunia
வெள்ளி, 28 ஏப்ரல் 2017 (23:14 IST)
உலகம் முழுவதும் நேற்று இரவு முதலே 'பாகுபலி 2' ரிலீஸ் ஆக ஆரம்பித்துவிட்ட நிலையில் இன்று மதியம் முதல்தான் தமிழகத்தில் இந்த படம் ரிலீஸ் ஆனது. அதுவும் ராஜமெளலி கொடுத்த கியாரண்டியே காரணம்.



 


'பாகுபலி 2' திரைப்படத்தின் தமிழக உரிமை ரூ.47 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் விநியோகிஸ்தர்கள் செய்த ஒருசில குளறுபடி காரணமாக இந்த படம் இன்று ரிலீஸ் ஆகுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டது.

இதுகுறித்து நடந்த பேச்சுவார்த்தையில் கடைசியாக ரூ.2 கோடி பற்றாக்குறை வரவே, அந்த 2 கோடி ரூபாயை தான் பொறுப்பு ஏற்பதாகவும், ஒருவேளை படம் தோல்வி அடைந்தால் முழு பொறுப்பையும் தான் ஏற்பதாக கொடுத்த வாக்குறுதியை அடுத்து இன்று மதியம் முதல் இந்த படம் ரிலீஸ் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

5 வருடங்களாக கிடப்பில் இருந்த 'சுமோ' ரிலீஸ் தகவல்.. வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் அறிவிப்பு..!

சூர்யாவின் 45வது படத்தை இயக்குவது இந்த காமெடி நடிகரா? ஆச்சரிய தகவல்..!

சென்னையின் முக்கிய பகுதிக்கு ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்’ என்ற பெயர்: எஸ்பிபி சரண் மனு!

வெண்ணிற ஆடையில் எஸ்தர் அனிலின் அழகிய புகைப்பட தொகுப்பு!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments