Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள் - நடிகை சுஹாசினி சர்ச்சை கருத்து

Webdunia
செவ்வாய், 3 மே 2022 (17:09 IST)
இந்தியன் என்றாலே தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் ஹிந்தி பேசுபவர்கள் நல்லவர்கள் என நடிகை சுகாசினி தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
 
ஹிந்தியை இணைப்பு மொழியாக அனைத்து மாநிலங்களும் பயன்படுத்த வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதற்கும் இந்தி மொழிதான் தேசிய மொழி என நடிகர் அஜய் தேவ்கான் கூறியதற்கும் தமிழகத்தில் இருந்து கடும் எதிர்ப்பு வந்தது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் திடீரென, ‘மக்கள் இந்தி மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள் என்றும் நடிகை சுகாசினி தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments