Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரைப்படங்களின் ஓடிடி வெளியீடு… திரையரங்க உரிமையாளர்கள் ஆலோசனை

Webdunia
வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (14:54 IST)
தமிழகத்தில் திரையரங்க உரிமையாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தெலுங்கு சினிமாவில் தற்போது பல்வேறு காரணங்களுக்காக ஸ்ட்ரைக் நடந்து வருகிறது. இதனால் தெலுங்கு மட்டும் இல்லாமல் தமிழ்ப் படங்களின் ஷுட்டிங்கும் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது தமிழ் சினிமாவிலும் அது போல ஸ்ட்ரைக் அறிவிக்கப்படுமோ என்ற ஆபத்தான சூழல் உருவாகியுள்ளது.

திரையரங்குகளில் வெளியாகும் தமிழ்ப் படங்கள் ஓடிடிகளில் 28 நாட்கள் கழித்து வெளியாகின்றன. ஆனால் அதை இரண்டு மாதமாக மாற்ற வேண்டும் என திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை வைக்கின்றனர். இது போல நடிகர் நடிகைகளின் சம்பளம்,  மின் கட்டண உயர்வு மற்றும் சொத்து வரி ஆகியவற்றைக் குறித்து ஆலோசிக்க ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரையரங்க உரிமையாளர்கள் கூட்டம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி சேலத்தில் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதில் ஸ்ட்ரைக் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments