Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி விரைவில் தெலுங்கு நடிகர்கள் போராட்டம்!

Webdunia
சனி, 7 ஏப்ரல் 2018 (17:11 IST)
ஆந்திராவுக்கு நிறப்பு அந்தஸ்து கோரி தெலுங்கு நடிகர்கள் விரைவில் டெல்லியில் முற்றுகை போராட்டம் நடத்த போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நாளை காலை 9 மணி முதல் 1 மணி வரை கண்டன அறவழிப் போராட்டம் நடைபெற இருக்கிறது.
 
அதே போல் ஆந்திராவிலும் சிறப்பு அந்தஸ்து கோரி தெலுங்கு நடிகர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெறவுள்ளது.
 
இது குறித்து திருப்பதியில் செய்தியாளர்களுக்கு பேட்டியில் அளித்த நடிகர் சுமன், ஆந்திராவில் சிறப்பு அந்தஸ்து கோரி டெல்லியில் போராட்டம் நடத்த போவதாகவும், விரைவில் போராட்டம் தேதி அறிவிக்கப்படும் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சென்னையின் முக்கிய பகுதிக்கு ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்’ என்ற பெயர்: எஸ்பிபி சரண் மனு!

வெண்ணிற ஆடையில் எஸ்தர் அனிலின் அழகிய புகைப்பட தொகுப்பு!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ்!

நானி & எஸ் ஜே சூர்யாவின் சரிபோதா சனிவாரம் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நாட்டாமை பட நடிகை ராணியின் மகள் தார்னிகா கதாநாயகியாக அறிமுகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments