Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபாஸுக்கு வில்லனாகும் பிரபல ஹீரோ

Webdunia
செவ்வாய், 25 மே 2021 (18:22 IST)
பாகுபலி ஹீரோ பிரபாஸின் சலார் படத்தில் இந்திப் பட நடிகர் வில்லனாக நடிக்கவுள்ளார்.

கன்னட இயக்குனர் பிரசாத் நீல் இயக்கத்தில் வெளியாகி இந்திய முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற படம் கேஜிஎஃப். இந்த படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டில் வெளியாக உள்ள நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் இயக்குனர் பிரசாத் நீல் பிரபாஸ் நடிப்பில் தனது அடுத்த படத்திற்கான படப்பிடிப்பை தொடங்கியுள்ளார். பிரபாஸ் நடிக்கும் இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படம் முழுவதுமாக தயாராகி 2022ம் ஆண்டு ஏப்ரல் 14ல் ரிலீஸ் ஆகும் என தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால் தற்போது இரண்டாவது கட்ட கொரொனா பரவிவருவதால் இப்படம் வெளியீடு தள்ளிபோகலாம் எனத் தெரிகிறது.

மேலும், சலார் படத்தில் பிரபாஸுக்கு சகோதரியாக ஜோதிகா நடிக்கவுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது, ரம்யா கிருஷ்ணன் நடிக்கவுள்ளதாகவும், இப்படத்தில் பிரபாசுக்கு வில்லனாக ஜான் ஆபிரகாம் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தி சினிமா நடிகர்களில் மாடலிங்கிலும், பாடி பிட்னஸிலும் தனக்கு என தனி முத்திரை பதித்தவர் ஜான் ஆபிரகாம் ஆவார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நவம்பர் 1-ஆம் தேதி முதல் எந்த படப்பிடிப்பும் நடக்காது என்று தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிவிப்பை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் -தென்னிந்திய நடிகர் சங்கம் வலியுறுத்தல்!!

சிம்ரன் தனது புதிய படமான 'தி லாஸ்ட் ஒன்' மூலம் திரையுலகில் 28 ஆண்டுகளைக் கொண்டாடுகிறார்!

கோட் படத்தில் அப்பா வரும் காட்சிகளை மக்கள் கொண்டாடும் விதத்தை பார்க்கும் போது புல்லரிக்கிறது. -விஜய பிரபாகரன்!

வாத்தி புகழ் சம்யுக்தாவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

வாணி போஜனின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments