Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரைவில் கேரளாவில் திரையரங்குகள் திறப்பு… ரசிகர்கள் மகிழ்ச்சி!

Webdunia
செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (17:53 IST)
கேரளாவில் கொரோனா தொற்று காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் விரைவில் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

கொரோனா இரண்டாம் அலை காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது திரையரங்குகள் மூடப்பட்டன. அதன் பின்னர் எண்ணிக்கைக் குறைந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போது சில மாநிலங்களில் திரையரங்குகளை 50 சதவீதம் இருக்கைகளோடு இயக்க அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால் கேரளாவில் தொற்று எண்ணிக்கை குறையாததை அடுத்து அங்கு திரையரங்குகள் திறக்கப்படவில்லை. இதனால் அந்த மாநிலத்தில் பெருவாரியான படங்கள் ஓடிடியில் ரிலிஸாகின. இந்நிலையில் இப்போது எண்ணிக்கை கட்டுப்பாட்டுக்குள் வர ஆரம்பித்துள்ள நிலையில் விரைவில் திரையரங்குகள் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments