Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொந்தப்படம் எடுக்கின்றார் கீர்த்தி சுரேஷ்: ‘மாரி 2’ நடிகர் தான் ஹீரோ!

Webdunia
செவ்வாய், 9 நவம்பர் 2021 (21:40 IST)
பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் சொந்த திரைப்படம் தயாரிக்க உள்ள நிலையில் அந்த திரைப்படத்தில் மாரி 2 படத்தில் வில்லனாக நடித்த நடிகர் தான் ஹீரோவாக நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது
 
தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் சொந்தப்படம் எடுக்க உள்ளார். அவரது தயாரிப்பு நிறுவனத்தை அவரது சகோதரி ரேவதி மேற்பார்வை செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
வாஷி என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படம் மலையாளத்தில் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தில் ஹீரோவாக டொவினோ தாமஸ் நடிக்க உள்ளார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.  இவர் மாரி 2 உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது
 
பிரபல ஒளிப்பதிவாளர் கோபாலகிருஷ்ணன் என்பவரது மகன் விஷ்ணு என்பவர் இந்த படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் ‘கங்குவா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எதிர்பார்த்த அதே தேதி தான்..!

வரலாற்றில் இன்று… இந்திய கிரிக்கெட் ரசிகர்களை யுவ்ராஜ் சிங் மெய்சிலிர்க்க வைத்த நாள் !

ஹெச் வினோத்தைக் கொலை செய்துவிட்டு விஜய்யின் கடைசி படத்தை இயக்க வேண்டும்- பார்த்திபனின் விபரீத ஆசை!

நானே மொதல்ல விமல் ரசிகன்தான்… மேடையில் புகழ்ந்து தள்ளிய விஜய் சேதுபதி!

உங்க மேல எந்த புகார் வந்தாலும் கண்டுக்கவே மாட்டோம்… விஜய் சேதுபதி பற்றி தயாரிப்பாளர் தனஞ்செயன்!

அடுத்த கட்டுரையில்
Show comments