Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’இருவருக்கு’’ நடந்த கொடூரத்தை கேட்டு அதிர்ச்சியடைந்தேன்’ – மாஸ்டர் பட நடிகை

Webdunia
வெள்ளி, 26 ஜூன் 2020 (23:40 IST)
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் காவல்துறையினருடன் தகராறில் ஈடுபட்டதாக ஜெயராஜ், பென்ன்கிஸை போலீஸார் அழைத்துச் சென்ற நிலையில்  அவர்கள் இருவரும் மர்மமான முறையில் இறந்தனர். தமிழகத்தையே உலுக்கிய இருவரின் மரணம் இந்திய அளவில் பேசப்பட்டு வருகிறது. இருவருக்கும் நீதி வேண்டும் என சினிமா பிரபலங்கள் முதற்கொண்டு அனைவரும் பேசி வருகின்றனர்.

இந்நிலையில், மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன் தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளதாவது :

தூத்துக்குடியில் ஜெயராஜ் மற்றும்  பெனிக்ஸ் ஆகிய இருவருக்கும் ஏற்பட்டுள்ள கொடூரத்தைக் கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன்.  இப்படி கொடூரமாக நடந்து கொண்ட  காவல்துறையினரின் செயல் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது, மனிதாபிமானமற்றது என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments