Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்கோரைக் காட்டிலும் சோறு முக்கியம் – எழுத்தாளர் ராஜேஷ்குமார் டுவீட்

Webdunia
செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (19:18 IST)
இன்றைய எந்திர உலகில் இளைஞர்கள் முதற்கொண்டு பலரும் விவசாயத்தைப் புறக்கணித்து தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தி வருகின்றனர் என பலரும் விமர்சித்துவரும் இன்றைய நிலையில் பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் விவசாயத்திற்கு ஆதரவாக ஒரு டுவீட் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து ராஜேஷ்குமார் பதிவிட்டுள்ளதாவது :

படித்ததில் பிடித்தது. ........................................ அடுத்த தலைமுறைக்காவது கிரிக்கெட்டுக்குப் பதிலாக விவசாயத்தைக் கற்றுக் கொடுப்போம். ஏனென்றால் ஸ்கோரைக் காட்டிலும் சோறு முக்கியம் என்பது இப்போது தெரிந்து விட்டது என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments