Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெங்கட்பிரபுவின் அடுத்த படம்: நாளை முதல் படப்பிடிப்பு தொடக்கம்!

Webdunia
செவ்வாய், 20 செப்டம்பர் 2022 (15:07 IST)
வெங்கட் பிரபு இயக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சிம்பு நடித்த மாநாடு என்ற திரைப்படத்தை இயக்கிய வெங்கட்பிரபு அதன் பிறகு தனது அடுத்த படத்தின் ஆரம்பகட்ட பணிகளில் கடந்த சில மாதங்களாக இருந்தார் 
 
வெங்கட்பிரபு இயக்கும் அடுத்த திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகரும் முன்னாள் சமந்தாவின் கணவருமான நாக சைதன்யா ஹீரோவாக நடிக்க உள்ளார். 
 
தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் வில்லனாக நடிக்க இருப்பதாகவும் அதே போல் இந்த படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகிய இருவரும் இசை அமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போலீஸ் கேரக்டரில் இந்த படத்தில் நாகசைதன்யா நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments