Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் வாழ்க்கையில் இருந்து சூப்பர் கதை கிடைச்சிருச்சு! மோகன்ராஜா

Webdunia
புதன், 6 பிப்ரவரி 2019 (14:43 IST)
ஜெயம், தில்லாலங்கடி, என எப்போதும் ரீமேக் படங்களை இயக்கி வந்த மோகன்ராஜா, சொந்தக்கதையில்   தனி ஒருவன், வேலைக்காரன் என இரண்டு மிகப்பெரிய ஹிட் படங்களை கொடுத்தார். அடுத்து என்ன படத்தை உருவாக்குவது என தீவிரமாக யோசித்து வந்தவருக்கு சூப்பரான ஐடியாக கிடைத்துள்ளது.



 
தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா தான் 25 வயதில் இருந்த போது தன்னுடைய  பேங்க் அக்கவுண்டில் ரூ 500 தான் இருந்தது, ஆனால், இன்று தான் போர்ப்ஸ் பத்திரிகையில் இடம்பெற்றுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.


 
இதற்கு மோகன் ராஜா ‘சார் எனக்கு சூப்பர் கதை இந்த டுவிட் மூலம் கிடைத்துவிட்டது’ என்று  கிண்டலாக பதில் டுவிட் கூறி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments