Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'இளையராஜா 75' நிகழ்ச்சிக்காக விஜய்சேதுபதி செய்த விஷயம்

Webdunia
வெள்ளி, 11 ஜனவரி 2019 (18:50 IST)
இசைஞானி இளைராஜாவுக்கு அவர்களுக்கு 75 வயது நிறைவடைவதை அடுத்து அவருடைய இசையின் பெருமைக்கு மரியாதை செலுத்தும் வகையில் 'திரைக்கொண்டாட்டம் இளையராஜா 75' என்ற இசை நிகழ்ச்சியை தமிழ் திரையுலகம் இணைந்து நடத்தவுள்ளது. இதில் கிடைக்கும் வருமானத்தில் நலிந்த தயாரிப்பாளர்களுக்கு உதவ தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷால் திட்டமிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியை நடத்தவிடாமல செய்வதற்கே சமீபத்தில் ஒருசில தயாரிப்பாளர்கள், சங்கத்திற்கு பூட்டு போட்டதாகவும் கூறப்படுகிறது.

'திரைக்கொண்டாட்டம் இளையராஜா 75' என்ற பெயரில் இந்த இசை நிகழ்ச்சி சென்னை நந்தனம் மைதானத்தில் வரும் பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நடைபெற்வுள்ளது. முதல் நாள் இளையராஜாவின் பாடல்களை பல்வேறு இசைக்கலைஞர்கள் பாடவுள்ளனர். இரண்டாம் நாள் இளையராஜா தான் இசையமைத்து பாடிய பல பாடல்களை பாடவுள்ளார்

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் புரமோ வீடியோ ஒன்றை விஜய்சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இளையராஜாவின் திரைக்கொண்டாட்டம் என்ற இந்த நிகழ்ச்சியின் புராமோ வீடியோவை வெளியிடுவதில் தனக்கு பெருமை என்றும் விஜய்சேதுபதி கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments