Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாநாடு படத்தில் இருந்து விலகினாரா பாரதிராஜா?

Webdunia
வெள்ளி, 11 டிசம்பர் 2020 (12:11 IST)
மாநாடு படத்தில் இயக்குனர் பாரதிராஜா விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகர் சிம்பு கொரோனா லாக்டவுனுக்கு முன்னர் வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் கவனம் செலுத்தி வந்தார். ஆனால் கொரோனா பாதிப்புக்குப் பின் அவர சுசீந்தரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்துவிட்டு இப்போது மாநாடு படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். தற்போது பாண்டிச்சேரியில் அதன் படப்பிடிப்பு நடந்து பெரும்பகுதி முடிக்கப்பட்டு விட்டது.

இந்நிலையில் இந்த படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த பாரதிராஜா விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்கு காரணம் இப்போது அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் துணைவன் படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்துக்காக மொத்தமாக ஒரே கட்டமாக காடுகளில் படமாக்க உள்ளார் வெற்றிமாறன். அதனால் மாநாடு படத்துக்கு தேதிகள் ஒதுக்கப்பட முடியாத நிலையில் அதில் இருந்து வெளியேறி உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments