Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடவுளுக்குப் பிறகு சினிமா தியேட்டரையே அண்ணாந்து பார்க்கிறோம்: மிஸ்கின்

Webdunia
வெள்ளி, 8 பிப்ரவரி 2019 (18:00 IST)
கார்னிவெல் சினிமாஸ் நிறுவனம் சென்னை செம்பரம்பாக்கம் பகுதியில் உள்ள  ஈ.வி.பி சிட்டியில் ஒரே வளாகத்தில் 6 திரையரங்குகளை மிகப் பிரமாண்டமாக நிறுவியுள்ளது. அதன் திறப்புவிழா நேற்று நடந்தது. இந்த விழாவில் பிரபல படத்தயாரிப்பாளர்கள் கலைப்புலி 


 
எஸ்.தாணு, பி.எல்.தேனப்பன், விநியோகஸ்தர் அருள்பதி, இயக்குநர்கள் மிஷ்கின், ராம் , பாபு கணேஷ் , நட்சத்திரங்கள் வைபவ், சவுந்திரராஜன் , `பேரன்பு ' சாதனா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
 
விழாவில் பேசிய மிஸ்கின், `கடவுளுக்குப் பிறகு, நாம் அண்ணாந்து பார்ப்பது சினிமா தியேட்டரைத்தான். எனவே, எல்லோரும் சின்னத்திரையில் சீரியல் பாருங்கள். அதேபோல பெரிய திரையில் ரிலீஸாகும் சினிமாவை தியேட்டருக்கு வந்துப் பாருங்கள். பைரஸியை திருட்டு வி.சி.டியை திரும்பி பார்க்காதீர்கள்''  என்றார். அவரைத்தொடர்ந்து பேசிய, இயக்குநர் ராம், ``எனது `பேரன்பு' முதல் சினிமாவாக இங்கு திரையிடப்படுவது சந்தோஷமா உள்ளது. கூடவே பெருமையா உள்ளது' என்றார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினியை இயக்குகிறாரா ‘2018’ பட இயக்குனர் ஜூட் ஆண்டனி?

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’யோடு மோதுகிறதா ‘சூர்யா 44’?

பருத்திவீரனுக்குப் பிறகு இந்த படம்தான்… கார்த்தியைப் பாராட்டிய சூர்யா!

அவர்கள் சினிமாவுக்கு வர நினைத்து தோற்றவர்கள்.. விமர்சகர்களுக்கு என்ன தெரியும்?.... பார்த்திபன் கேள்வி!

மீண்டும் சாகசம் செய்ய வருகிறார் ஜாக்கி சான்.. ஏஐ மூலம் இளவயது கேரக்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments