Webdunia - Bharat's app for daily news and videos

Install App

339 கிலோ எடையில் ..பாடகர் எஸ்.பி.பிக்கு சாக்லெட் சிலை

Webdunia
புதன், 23 டிசம்பர் 2020 (17:00 IST)
கடந்த செப்டம்பர் மாதம்  இந்தியாவில் புகழ்பெற்ற பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் காலமானார். புதுச்சேரியில் எஸ்.பி.பிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சுமார் 5.8 அடி உயரத்தில்  339 கிலோ எடையில் சாக்லெட் சிலை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இது அனைவரையும் கவர்ந்துள்ளது.

இவரது மறைவு ஒட்டுமொத்த சினிமாத் துறையினரையும் சோகத்தில் ஆழ்த்தியது. ஒவ்வொரு மக்களும் தங்கள் வீடுகளில் நடந்த இழப்பைப் போல  கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், கிறிஸ்துமஸ், 2021 ஆம் ஆண்டு புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் மறைந்த பாடகர் எஸ்.பி.பிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சுமார் 5.8 அடி உயரத்தில்  339 கிலோ எடையில் கேக் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இது அனைவரையும் கவர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments