Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளாஸ்டிக்குக்கு தடைங்குறீங்களே அப்ப அதுக்கும் தடையா? நடிகையின் சர்ச்சைப்பேச்சு

Webdunia
புதன், 27 ஜூன் 2018 (10:41 IST)
இந்தி நடிகை பூனம் பாண்டே, பிளாஸ்டிக் பொருட்களுக்கெல்லாம் தடை விதிக்கப்பட்டிருக்கே அப்ப அந்த பிளாஸ்டிக்குக்கும் தடையா என சர்ச்சை கேள்வியை எழுப்பியுள்ளார்.
மகாராஷ்டிராவில் தற்பொழுது பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை விற்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில் சர்ச்சைக்குப் பெயர்போன இந்தி நடிகை பூனம் பாண்டே ஏற்கனவே, உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது இந்தியா வென்றால், நான் நிர்வாணமாக மைதானத்தில் ஓடுவேன் எனக் கூறி சர்ச்சையை ஏற்படுத்தி பல விமர்சனங்களுக்கு ஆளானார்.
அதன் தொடர்ச்சியாக மற்றுமொரு சர்ச்சைக் கருத்தை பேசியுள்ளார் அவர், மகாராஷ்டிராவில் தற்பொழுது பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் சர்ஜரி செய்தவர்கள் யாரும் ரோட்டில் சுற்றாதீர்கள் என்றும் அரசின் பிளாஸ்டிக் தடையில் ஆணுறையும் (காண்டம்) சேருமா? எனக் கேட்டுள்ளார். பூனம் பாண்டேவின் இந்த கருத்து கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படத்தின் கலெக்‌ஷன் பற்றி கவலைப்படாமல் ரசியுங்கள்… ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

என் படம் பிடிக்கலன்னா இன்பாக்ஸ்ல வந்து திட்டுங்க… இயக்குனர் சீனு ராமசாமி வேதனை!

செல்ஃபி கேட்ட ரசிகர்களிடம் கோபத்தைக் காட்டிய பிரியங்கா மோகன்…!

நடிகராக அமையாத திருப்புமுனை… இயக்குனர் அவதாரம் எடுக்கும் அதர்வா!

அடுத்த கட்டுரையில்
Show comments