Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெல்வது யார்?

Webdunia
புதன், 20 செப்டம்பர் 2017 (06:56 IST)
கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியின் டைட்டிலை வெல்வது யார் என்பது குறித்த விவாதங்கள் சமூக வலைத்தளங்களில் சூடாகி உள்ளது.



 
 
சினேகன், கணேஷ், ஹரிஷ், பிந்து, சுஜா, மற்றும் ஆரவ் என்று ஆறுபேர் தற்போது இருக்கும் நிலையில் இறுதிபோட்டிக்கு நான்கு பேர் தகுதி பெறுவர். அனேகமாக சுஜா மற்றும் ஆரவ் அடுத்தடுத்த வாரங்களில் வெளியேற வாய்ப்பு உள்ளது
 
எனவே டைட்டிலை பெறுபவர் யார் என்ற போட்டியில் சினேகன், கணேஷ், ஹரிஷ், பிந்து, ஆகிய நான்கு பேர் மட்டுமே இருப்பார்கள். கோல்டன் டிக்கெட்டை சினேகன் பெற்றிருந்தாலும் அவரை டைட்டில் வின்னராக மக்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள போவதில்லை. அதேபோல் ஹரீஷும் டைட்டில் வின்னருக்கு தகுதியான நபர் இல்லை
 
இந்த நிலையில் கணேஷ் அல்லது பிந்துவுக்கு இந்த டைட்டில் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும், கணேஷூக்கு கூடுதல் வாய்ப்பு இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் கூறப்பட்டு வருகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாரா கலைக்கூடம் தயாரிப்பு நிறுவனம் சார்பாக அனிதா லியோ மற்றும் லியோ வெ.ராஜா இணைந்து தயாரிக்கும் திரைப்படம் "ஆகக்கடவன"

24000 நடன அசைவுகள்.. கின்னஸ் சாதனை படைத்த சிரஞ்சீவி!

படத்தின் கலெக்‌ஷன் பற்றி கவலைப்படாமல் ரசியுங்கள்… ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

என் படம் பிடிக்கலன்னா இன்பாக்ஸ்ல வந்து திட்டுங்க… இயக்குனர் சீனு ராமசாமி வேதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments