Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனக்கு 'பை' சொன்னவங்க ஜெயிப்பாங்க: பரணி கூறியது யாரை?

Webdunia
ஞாயிறு, 16 ஜூலை 2017 (22:50 IST)
பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் வெளியேறிய பரணி இன்று கமலுடன் கலந்துரையாடினார். அப்போது கமல் கேட்ட பல கேள்விகளுக்கு வெளிப்படையாக, கள்ளங்கபடம் இன்றி பரணி பதில் கூறினார். அவருடைய பதில் அனைவரையும் கவர்ந்தது.



 
 
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் வெற்றி பெறுவார்கள் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள் என்று கமல் கேட்ட கேள்விக்கு பதில் கூறிய பரணி, 'நான் வீட்டில் இருந்து வெளியேறியபோது ஒரே ஒரு குரல் மட்டும் 'பை பரணி' என்று கூறியது. அந்த குரல் ஜெயிக்கும் என்று கூறினார்.
 
பிக்பாஸ் வீட்டில் இருந்து பரணி வெளியேறியபோது அவருக்கு 'பை' சொன்ன ஒரே நபர் நடிகை ஓவியா மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. நடிகையாக இருந்தாலும் ஓவியா, பிக்பாஸ் வீட்டில் நடிக்காமல் இயல்பாக இருந்து வருவதாக டுவிட்டர் பயனாளிகள் கடந்த சில நாட்களாகவே ஓவியாவை பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தமிழ்நாடு அரசிற்கு நன்றி கூறிய கவுதம் கார்த்திக்!

பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண் பத்திரிக்கையாளர்களுடன்- நடிகை சாக்ஷி அகர்வால்!

தமிழில் வருகிறது நருட்டோ ஷிப்புடென்..! – ரிலீஸ் தேதியை அறிவித்த Sony YAY!

மஹத் ராகவேந்திரா-மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கும் 'காதலே காதலே' படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

இளம் வயதினரிடையே நட்பு மற்றும் அவர்களது கனவுகள் குறித்து பேசும் படம் - "நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே"

அடுத்த கட்டுரையில்
Show comments