Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உ.பி தேர்தலில் பாஜகவை தோற்கடித்தது சமாஜ்வாதி கட்சி

Webdunia
புதன், 14 மார்ச் 2018 (18:02 IST)
உத்திரபிரதேச மாநிலம் புல்பூர் தொகுதியில் நடைபெற்ற மக்களவை இடைத்தேர்தலில் பாஜகவை தோற்கடித்து சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றது.

 
உத்திரபிரதேச மாநிலமான கோரக்பூர், புல்பூர் தொகுதியில் கடந்த 11-ம் தேதி மக்களவை இடைதேர்தலுக்கான ஒட்டு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் கோரக்பூர் தொகுதியில் 47.45 சதவிதமும் வாக்குகளும் , புல்பூர் தொகுதியில் 37.39 சதவீத வாக்குகளும் பதிவானது. 
 
இந்நிலையில், இன்று ஒட்டு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் வெளியிடப்பட்டது, அதில் புல்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் கே.எஸ் பட்டேலை சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் நாகேந்திர பிரதாப் சிங் 59 ஆயிரம் ஓட்டு வாக்கு வித்தியசாத்தில் வெற்றி பெற்றார். 
 
இந்த வெற்றி தொடர்பாக மேற்கு வாங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தனது டுவிட்டர் பக்கத்தில்,
 
“உத்திரபிரேதச தேர்தலில் அகிலேஷ்- மாயாவதி கூட்டணிக்கு சிறப்பான வெற்றி கிடைத்துள்ளது. பாஜக கட்சியின் முடிவுக்கான ஆரம்பம் இதுதான்”என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக முதல்வர் குறித்து இவ்வளவு கொச்சையாக பேசுவதா.? சி.வி சண்முகத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா எப்போது? கரகோஷத்துடன் நடப்பட்ட பந்தக்கால்..!

தஞ்சாவூர், சேலத்தில் மினி டைடல் பூங்கா.! காணொலி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்.!!

39 டாஸ்மாக் கடைகளை உடனே அகற்றுங்கள்: தமிழக அரசுக்கு ரயில்வே துறை கடிதம்..!

நாளை மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்திற்கு கனமழையா?

அடுத்த கட்டுரையில்
Show comments