Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயிகளுக்கு 15 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு..

Arun Prasath
சனி, 1 பிப்ரவரி 2020 (12:05 IST)
பட்ஜெட் தாக்கல் நடைபெற்று வரும் நிலையில் விவசாயிகளுக்கு 15 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்படும் என கூறியுள்ளார்.

2020-21 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாரமான் தாக்கல் செய்து வரும் நிலையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். அதில் விவசாயிகளுக்கு 15 லட்சம் கோடி கடன் வழங்க இந்தாண்டுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுத்த 3 மணி நேரத்திற்குள் 5 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

பிளாஸ்டிக், அலுமினியம் ஃபாயில் காகிதங்களில் உணவு பொட்டலம்.. மலட்டுத்தன்மை ஏறப்டும் என எச்சரிக்கை..!

27 நாடுகளில் பரவும் புதிய வகை கொரோனா.. விஞ்ஞானிகள் எச்சரிக்கை

சேது எக்ஸ்பிரஸ் ரயிலில் தனியாக கழன்று ஓடிய 3 பெட்டிகள்: பயணிகள் அதிர்ச்சி;

பேஜரை அடுத்து வெடித்த வாக்கிடாக்கி.. 14 பேர் பலி.. லெபலானில் பெரும் பதட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments