Webdunia - Bharat's app for daily news and videos

Install App

13 வயது இந்திய வம்சாவளி சிறுமி உருவாக்கிய புதிய சாதனம்

Webdunia
வியாழன், 27 அக்டோபர் 2016 (18:35 IST)
அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்தில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 13 வயதான மனாசாமென்டு, 85 டாலர் செலவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சாசனத்தை உருவாக்கியுள்ளார்.
 

 
இந்த சாதனத்திற்கு ‘அறுவடை’ என பெயரிடப்பட்டுள்ளது. இச்சாதனத்தில் அரிய மின்கலன் பொருத்தப்பட்டிருக்கிறது. இச்சாதனத்தின் சிறப்பு அம்சம் சூரியன், மழை, காற்று மற்றும் கழிவுகளிலிருந்தும் மின்சக்தி ஆற்றலை பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
புதிய சாதனம், வளரும் நாடுகளின் வணிக சந்தையில் முக்கிய இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மனாசாமென்டு அடுத்த தலைமுறைக்கான விஞ்ஞானியாக உருவெடுத்துள்ளார் என அமெரிக்க அரசு பாராட்டியுள்ளது.
 
2016ம் ஆண்டுக்கான அமெரிக்காவின் இளம் விஞ்ஞானி என்ற விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை - என்கவுண்டர் ஏன்.? காவல்துறை அதிகாரி விளக்கம்..!!

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம்.! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!

சிறுமியை சீரழிக்க முயன்ற கொடூரன்! அடித்து விரட்டிய குரங்குகள்! - உத்தர பிரதேசத்தில் ஆச்சர்ய சம்பவம்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments