Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீடியோ காலில் கணவருடன் பேசிக்கொண்டே தற்கொலை செய்துக்கொண்ட மாடல் அழகி

Webdunia
புதன், 2 ஆகஸ்ட் 2017 (11:29 IST)
வங்கதேசத்தைச் சேர்ந்த மாடல் அழகி தனது கணவருடன் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்த போது தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.


 

 
வங்கதேசத்தில் உள்ள சிட்டகாங் பகுதியை சேர்ந்த ரிசிலா பிண்டே வாசர்(22) என்பவர் மாடல் அழகியாக இருந்தவர். இவருக்கு திருமணமாகி 3 வயதில் பெண் குழந்தை ஒன்றுள்ளது. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை தனது கணவருடன் வாட்ஸ்அப் மூலம் வீடியோ கால் வழியாக பேசியுள்ளார்.
 
அப்போது தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்திற்கு கனமழையா?

தமிழக மீனவர்கள் கைது.! வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!!

ரூ.138 கோடியில் திருச்சி ஜங்ஷன் ரயில்வே புதிய பாலம் கட்டும் பணிகள் தொடங்க உள்ளதாக அமைச்சர் கே. என்.நேரு தெரிவித்துள்ளர்.

தமிழக முழுவதும் பத்து லட்சம் பண விதைகள் விதைக்கப்பட உள்ளது -அமைச்சர் கே.என்.நேரு!

இலங்கை அதிபராக பதவியேற்றார் அநுரா குமார திசாநாயக்க..! பிரதமர் மோடி வாழ்த்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments