Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எலும்புக் கூடு கல்லறை: 2400 ஆண்டு கால பழமை!!

Webdunia
புதன், 11 ஜனவரி 2017 (12:09 IST)
ஈராக் நாட்டில் 2400 ஆண்டு கால பழமையான கல்லறை ஒன்று எலும்புக் கூட்டுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 


 
 
இந்த தகவலை ஈராக் நாட்டின் விஞ்ஞானிகள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். மேலும், இந்த கல்லறை அசயிமெனித் பேரரசு (கி.மு.550-330) காலத்தில் கட்டப்பட்டிருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
 
அசயிமெனித் என்பவர் அலெக்ஸாண்டரால் தோற்கடிக்கப்பட்ட மத்திய கிழக்கு மன்னன் ஆவார்.
 
இதை தவிர்த்து, இந்த எலும்புக் கூடு பார்ப்பதற்கு மிகவும் கலை பூர்வமாக உள்ளதாகவும், கல்லறையில் 5 முழுமையான நாளங்கள் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.
 
அமெரிக்காவில் உள்ள ஆய்வாளர்கள் குழு ஒன்று இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments