Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு 3 பேர் பலி !

Webdunia
திங்கள், 18 ஜூலை 2022 (17:59 IST)
அமெரிக்காவில் உள்ள இண்டியானா மாநிலத்தில் ஒரு வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க நாட்டில் இண்டியானா மாநிலம் கிரின்வுக்ட் நகரில், கிரீன்வுட் பார்க் மால் என்ற ஒரு வணிக வளாகம் இயங்கி வருகிறது.

இங்குள்ள உணவகத்தில்  நேற்று மாலை  கையில் துப்பாக்கியுடன் நுழைந்த ஒரு மர்ம நபர், திடீரென்று அங்குள்ளவர்கள் மீது தாக்குதல் நடத்தினார்.

இதில், 3 பேர் கொல்லப்பட்டனர் 2 பேர் படுகாயம் அடைந்தனர். அப்போது, அங்கு நின்றுந்த ஒருவர் தன் கையில் இருந்த துப்பாக்கியால், துப்பாக்கிச் சூடு நடத்தியவரை சுட்டுக் கொன்றார்.

இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments