Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியாவுக்கு உதவும் அமெரிக்க நிறுவன சி ஈ ஓக்கள்!

இந்தியாவுக்கு உதவும் அமெரிக்க நிறுவன சி ஈ ஓக்கள்!
, செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (12:39 IST)
இந்தியாவுக்கு உதவ 40 அமெரிக்க நிறுவனங்களின் சி ஈ ஓக்கள் முன் வந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பரவலால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதனால் பல்வேறு நாடுகளும் மருத்துவ ஆக்ஸிஜனைக் கொடுக்க முன்வந்துள்ளன. இந்நிலையில் அமெரிக்காவின் பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த சி ஈ ஓக்கள் இந்தியாவுக்கு உதவும் பொருட்டு அடுத்த சில வாரங்களில் 20 ஆயிரம் ஆக்சிஜன் செறிவூட்டிகளை அனுப்ப உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மத்திய அரசுதான் ஆக்ஸிஜனை பிரித்து தரும்! – உச்சநீதிமன்றம் உத்தரவு!