Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல லட்சம் இந்தியர்களுக்கு வேலையிழப்பு…? வரை மசோதா தாக்கல் !

Webdunia
செவ்வாய், 7 ஜூலை 2020 (17:19 IST)
குவைத் நாட்டில் உள்ள மக்கள் தொகையில் அதிகமாக வெளிநாடுகளைச் சேர்ந்தோராக உள்ளதால் அங்கு 15% மேல் பிற நாட்டினரை அனுமதிக்கக் கூடாது என்ற மசோதாவுக்கு அந்த நாட்டின் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த வரைவுக்குழு மசோதா நிறைவேற்றப்பட்டால் அங்குள்ள சுமார் 14.50 லட்சம் இந்திய மக்கள் வேலை வாய்ப்புகளை இழந்து , வருமானத்தை இழந்து சொந்த நாட்டுக்குத் திரும்பும் நிலை ஏற்படும் என தெரிகிறது.

 குவைத்தில் உள்ள இந்திய மக்கள் வருடம் தோறும் பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை இந்தியாவுக்கு அனுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments