Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Sunday, 25 May 2025
webdunia

கொரோனா வைரஸால் ஒரே நாளில் 97 பேர் பலி.. அச்சத்தில் மக்கள்

Advertiesment
சீனா

Arun Prasath

, திங்கள், 10 பிப்ரவரி 2020 (12:31 IST)
கோப்புப்படம்

சீனாவில் கொரோனா வைரஸால் ஒரே நாளில் 97 பேர் உயிரிழந்துள்ளது மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

கொரோனா வைரஸால் சீனாவில் மட்டுமே இதுவரை 900க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் 25க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸினால் நேற்று மட்டுமே 97 பேர் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது. அதில் ஹூபே மாகாணத்தில் மட்டும் 91 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

BSNL-க்கு கோடிக் கணக்கில் செடில்மெண்ட் பாக்கி வைத்துள்ள Jio!