Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரிசல் விட்ட பனிப்பாறை... லண்டனை விட பெரியதென்பதால் பதற்றம்!

Webdunia
சனி, 27 பிப்ரவரி 2021 (08:51 IST)
அண்டார்க்டிகாவில் லண்டன் நகரை விடப் பெரிய பனிப்பாறையில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

 
அண்டார்க்டிகாவில் லண்டன் நகரை விடப் பெரிய பனிப்பாறை ஒன்று இரண்டாக பிளந்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஆய்வு நடத்திய பிரிட்டிஷ் அண்டார்க்டிக் சர்வே அமைப்பினர் தற்போது உடைந்துள்ள பனிப்பாறை சுமார் 1,270 சதுர கிமீ பரப்பளவு கொண்டது. 
 
தற்போது இந்த பாறையில் 20 கிமீ நீளத்திற்கு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாறை அளவில் லண்டனை விட பெரியதாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்த பனிப்பாறை நகர்வை செயற்கைக்கோள் மூலம் கண்காணித்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments