Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிருக்கு போராடிய பெண்: செல்பி எடுக்கும் வாலிபர் - எங்கே போனது மனிதம்?

Webdunia
செவ்வாய், 5 ஜூன் 2018 (15:58 IST)
பெண் ஒருவர் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கையில் நபர் ஒருவர் அவர் முன்னால் நின்று செல்பி எடுத்த புகைப்படம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகமெங்கும் வயது வித்தியாசம் இன்றி இன்று பரவியுள்ள ஒரு வியாதி செல்பி. எதை பார்த்தாலும், யாரை பார்த்தாலும் உடனே மொபைலை எடுத்து செல்பி எடுப்பது இப்போது ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது.
 
இந்நிலையில் இத்தாலியில் ரயிலில் பயணித்த பெண் ஒருவர்,  கவனமின்றி ரயிலில் இருந்து தவறி விழுந்துள்ளார். 
 
இதனையடுத்து அங்கு வந்த மருத்துவர்கள், அந்த பெண்ணிற்கு முதலுதவி சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தனர். அப்போது நபர் ஒருவர் அவர்களுக்கு முன் நின்று செல்பி எடுத்துக்கொண்டிருந்தார். இந்த புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருகிறது.
 
இதனைப்பார்த்த பலர் எங்கே போகிறது மனிதம். ஒரு பெண் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் வேளையில், இப்படி செய்வது நியாயமா என பலர் தங்களது ஆதங்கத்தை வெளிபடுத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

லெபனானில் இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல் - மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர் மூளுமா?

மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது: தவெக தொண்டர்களுக்கு 8 நிபந்தனைகள்..!

நாங்கள்தான் உண்மையான கண்ணப்பர் திடல் மக்கள்.! வீடு வழங்க கோரி சாலை மறியல் - தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments