Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூக்க கலக்கத்தில் ஸ்கூல் பேகுக்கு பதிலாக நாற்காலியை சுமந்து சென்ற 4 வயது சிறுவன்

Webdunia
வெள்ளி, 7 செப்டம்பர் 2018 (08:07 IST)
பிலிப்பைன்ஸில் சிறுவன் ஒருவன் தூக்க கலக்கத்தில் ஸ்கூல் பேகிற்கு பதிலாக நாற்காலியை சுமந்து சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.
பிலிப்பைன்ஸில் உள்ள பள்ளியில் பள்ளி நேரம் நிறைவடைந்ததும் அனைத்து சிறுவர்களும் தங்கள் வகுப்பறையில் இருந்து வெளியேறிக் கொண்டிருந்தனர். அப்போது 4 வயது சிறுவன் ஒருவன் தூங்கிக் கொண்டிருந்தான்.
 
ஆசிரியர் அந்த சிறுவனை எழுப்பி வீட்டிற்கு செல்லுமாறு கூறினர். சடாரென எழுந்த சிறுவன் தூக்கக்கலக்கத்தில் தனது ஸ்கூல் பேக்கை எடுப்பதற்கு பதிலாக அருகில் உள்ள நாற்காலியை தோள்களில் மாட்டிக்கொண்டு நடந்துசெல்கிறான். சிறுவனின் இந்த செயல் வீடியோவாக வெளியாகி வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments