Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி மாணவனுக்கு நிர்வாணப் போட்டோவை அனுப்பிய ஆசிரியை கைது!!

Webdunia
திங்கள், 10 டிசம்பர் 2018 (13:23 IST)
அமெரிக்காவில் பள்ளி மாணவனுக்கு நிர்வாணப்போட்டோவை அனுப்பிய ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த ராம்சே பியர்செ என்ற இளம்பெண் 2014 ஆம் ஆண்டில் மிஸ் கெண்டகி பட்டத்தை வென்றுள்ளார். இவர் தற்பொழுது பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
 
இந்நிலையில் ராம்சே தன் பள்ளியில் படித்து வரும் 15 வயது மாணவனுக்கு நிர்வாணப் போட்டோவை அனுப்பியுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவனின் பெற்றோர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
 
புகாரின்பேரில் போலீஸார் ராம்சேவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments