Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அபுதாபி விமான நிலையத்தில் தாக்குதல் 3 பேர் பலி !

Webdunia
திங்கள், 17 ஜனவரி 2022 (22:27 IST)
அபுதாபி விமான நிலையத்தில்  ஏமன் நாட்டைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்கள்   இன்று தாக்குதல் நடத்தினர்.

இதில், இரண்டு இந்தியர்கள்   ஒரு பாகிஸ்தானியர்கள் என 3 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

மேலும்,  ஐக்கிய அமீரகத்தின் அபுதாபியில் டிரோன் மூலம் அடுத்தடுத்து இரண்டு வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டுளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

நெல்லையில் நில அதிர்வு! வீட்டை விட்டு அதிர்ச்சியுடன் வெளியே ஓடிய பொதுமக்கள்!

திருப்பதி லட்டு விவகாரம் - 11 நாள் விரதத்தை தொடங்கிய பவன் கல்யாண்..!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments