Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்க ராணுவத்திடம் குழந்தைகளை ஒப்படைத்த ஆப்கன் பொதுமக்கள்!

Webdunia
வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (22:00 IST)
ஆப்கானிஸ்தான் நாட்டை தற்போது தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் அந்த நாட்டிலிருந்து வெளியேறிய பலர் முயற்சித்து வருகின்றனர். ஆனால் விமான நிலையங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை அடுத்து ஆப்கானிஸ்தான் மக்கள் நாட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்
 
இந்த நிலையில் படிப்படியாக அமெரிக்க இராணுவம் ஆப்கான் நாட்டை விட்டு வெளியேறி வரும் நிலையில் அமெரிக்க ராணுவத்திடம் ஆப்கன் மக்கள் தங்கள் குழந்தைகளை கொடுத்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது 
 
எங்களது உயிர் போனால் கூட பரவால்ல எங்களது குழந்தைகளாவது நன்றாக இருக்கட்டும் என்று அமெரிக்க ராணுவத்திடம் பொதுமக்கள் கொடுத்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது இந்த உருக்கமான செய்தியை ஆஃப்கானிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்டு வரும் நிலையில் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
மேலும் அமெரிக்காவுக்கு வரும் ஆப்கன் மக்களின் குழந்தைகளை பாதுகாக்க அமெரிக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண்களுக்கு ஊதியத்துடன் 6 நாட்கள் மாதவிடாய் விடுமுறை! அரசின் அதிரடி அறிவிப்பு..!

3 நாள் சரிவுக்கு பின் திடீரென உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

விஜய்யின் த.வெ.க மாநாடு.. ஒருவழியாக முடிவான தேதி! - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இப்போ நான் பெரும் சிக்கலான இடத்தில் நின்றுக் கொண்டிருக்கிறேன்! - திருமாவளவன்!

திருப்பதி லட்டில் மாட்டுக்கொழுப்பு.. இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா? - மோகன் ஜி ஆவேசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments